ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்று பரிதாபமாக உயிரிழந்த நபர்!
இந்தியா – மும்பை வைத்தியசாலையொன்றில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்ற நபர் ஒருவர் ஸ்கேன் இயந்திரத்தின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் மாரு என்பவர் விற்பனை விநியோகஸ்த்தராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வயதான உறவினர் ஒருவரை தனியார் வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றுள்ளார்.ராஜேஷ் அழைத்துச் சென்ற பெண்ணுக்கு சுவாசக் கேளாறு இருந்ததால் ராஜேஷ் ஒக்சிஜன் சிலிண்டர் ஒன்றை உடன் எடுத்துச் சென்றுள்ளார். எம்.ஆர்.ஐ. … Continue reading ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்று பரிதாபமாக உயிரிழந்த நபர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed